தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் தேர்தல் தொடர்பில் எவ்விதமான செய்திகளையும் வெளியிடக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களினால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு பிரசாரங்களையும் முன்னெடுக்க கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன்பிரகாரம் தேர்தல் பிரசாரங்கள், அரசியல் விளம்பரங்கள் மற்றும் அறிக்கைகள் புதன்கிழமை நள்ளிரவு 12 மணி பின்னர் பிரசுரிப்பதற்கும்- ஒலி- ஒளி பரப்புவதற்கும் தடை விதிக்கப்பட்டு ள்ளது என்றும் தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.