புதிதாக அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிப் பாதையானது, நேற்றைய தினம் ஆணையாளரால் மாற்றுத்திறனாளிகளின் பாவனைக்காக விடப்பட்டது.
நீண்ட நாள் பழைமை வாய்ந்த மாநகரசபைக் கட்டடத்தில் குறித்த வசதியைப் பயன்படுத்தி தனது நீண்ட நாள் தேவையினை நேரடியாக தெரிவிக்க அலுவலகத்திற்குள் வந்த மாற்றுத்திறனாளி மாநகர ஆணையாளர் மற்றும் உத்தியோகத்தர்களுடன் தனது கருத்துக்களைப் பரிமாறி தேவையை நிறைவு செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றுத்திறனாளிகள், மாநகர ஆணையாளர் மா.உதயகுமாருக்கு நன்றி கூறி மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.
இவர்களுக்குத் தேவை இரக்கமல்ல, மாறாக அங்கீகாரமும் சமநிலையும் ஆகும்
Post a Comment