Headlines News :
Home » » களவாக கொண்டு சென்ற 30 எருமை மாடுகள் மீட்பு

களவாக கொண்டு சென்ற 30 எருமை மாடுகள் மீட்பு

Written By sakara on Tuesday, April 22, 2014 | 9:24 PM

களவாக கொண்டு சென்ற 30 எருமை மாடுகள் மீட்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டுசெல்லப்பட்ட 30 எருமை மாடுகள் மீட்கப்பட்டுள்ளன. 

நேற்று திங்கட்கிழமை வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39ஆம் கொலணியில் இருந்து கொண்டுசெல்லப்படும்போது இந்த எருமை மாடுகள் மீட்கப்பட்டன. 

இவற்றினை இறைச்சிக்காக கொண்டுசென்றிருக்கலாம் என தெரிவித்த பொலிஸார் இது தொடர்பிலான ஆவணங்கள் எதுவும் இல்லையெனவும் தெரிவித்னர். 

மீட்கப்பட்ட மாடுகளை களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info