நேற்று திங்கட்கிழமை வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39ஆம் கொலணியில் இருந்து கொண்டுசெல்லப்படும்போது இந்த எருமை மாடுகள் மீட்கப்பட்டன.
இவற்றினை இறைச்சிக்காக கொண்டுசென்றிருக்கலாம் என தெரிவித்த பொலிஸார் இது தொடர்பிலான ஆவணங்கள் எதுவும் இல்லையெனவும் தெரிவித்னர்.
மீட்கப்பட்ட மாடுகளை களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Post a Comment