Headlines News :
Home » » பொது இடத்தில் மது அருந்தலாம்: நீதவான்

பொது இடத்தில் மது அருந்தலாம்: நீதவான்

Written By Exams on Thursday, July 3, 2014 | 7:41 AM





பொது இடத்தில் மது அருந்தும் சுதந்திரம் மக்களுக்கு  உள்ளதென பூகொட நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான இந்திக கலிங்கவன்ஸ  புதன்கிழமை நீதிமன்றில் கூறினார்.

மதுவருந்திவிட்டு நடந்து திரிபவர்களை iது செய்ய முடியாது. பிழையான முறையில் நடந்து பொதுமக்களுக்கு தொந்தரவு செய்தால் மட்டுமே அவர்களை கைது செய்யலாம் என்றும் அவர் கூறினார்.

பொது இடத்தில் மது அருந்தியமைக்காக நீதிமற்றில் ஆஜர் செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களை விடுதலை செய்துவிட்டே நீதவான் இந்திக கலிங்கவன்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info