யாழ் குடாநாட்டில் உள்ள 16 ஆசனங்களில் 14 ஆசனங்கள் தமிழரசுக் கட்சி கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈ.பி.டி.பியின் கோட்டையான ஊர்காவற்துறையிலும் இரண்டு மடங்கு வாக்குகளை அதிகமாகப் பெற்று வெற்றி பெற்று இருக்கிறது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு.
யாழ் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரலாறு காணாத வெற்றியினைப் படைக்க உள்ளது.
உரிமையா, சலுகையா எது தேவை? என்பதனை நன்றாக உணர்ந்து தமிழ் மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள்.
இதன் மூலம் சர்வதேசத்துக்கும் மஹிந்த அரசுக்கும் தெளிவான செய்தி ஒன்றினை சொல்லி இருக்கிறார்கள்.
கடும் இராணுவ, புலனாய்வுப் பிரிவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வாக்கெடுப்பு நிலையம் சென்று வாக்களித்து தமிழ் மக்கள் இந்த வெற்றியினை சாதித்து இருக்கிறார்கள்.
யாழ்ப்பாணம்

காங்கேசன்துறை

நல்லூர்

மானிப்பாய்

நல்லூர்

ஊர்காவற்துறை

பருத்தித்துறை

உடுப்பிட்டி

வட்டுக்கோட்டை

தபால் மூல வாக்குகள்

ஈ.பி.டி.பியின் கோட்டையான ஊர்காவற்துறையிலும் இரண்டு மடங்கு வாக்குகளை அதிகமாகப் பெற்று வெற்றி பெற்று இருக்கிறது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு.
யாழ் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரலாறு காணாத வெற்றியினைப் படைக்க உள்ளது.
உரிமையா, சலுகையா எது தேவை? என்பதனை நன்றாக உணர்ந்து தமிழ் மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள்.
இதன் மூலம் சர்வதேசத்துக்கும் மஹிந்த அரசுக்கும் தெளிவான செய்தி ஒன்றினை சொல்லி இருக்கிறார்கள்.
கடும் இராணுவ, புலனாய்வுப் பிரிவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வாக்கெடுப்பு நிலையம் சென்று வாக்களித்து தமிழ் மக்கள் இந்த வெற்றியினை சாதித்து இருக்கிறார்கள்.
யாழ்ப்பாணம்
காங்கேசன்துறை
நல்லூர்
மானிப்பாய்
நல்லூர்
ஊர்காவற்துறை
பருத்தித்துறை
உடுப்பிட்டி
வட்டுக்கோட்டை
தபால் மூல வாக்குகள்