Headlines News :
Home » » மட்டக்களப்பில்காத்தான்குடி நபரால் விபச்சாரத்துக்காக நடாத்தப்படும் உணவுவிடுதி - இருபெண்களும் கைது.

மட்டக்களப்பில்காத்தான்குடி நபரால் விபச்சாரத்துக்காக நடாத்தப்படும் உணவுவிடுதி - இருபெண்களும் கைது.

Written By sakara on Thursday, October 31, 2013 | 8:47 PM

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்புறமாகவுள்ளகாத்தான்குடியை சேர்ந்த ஒரரால் நடாத்தப்படும் உணவு விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு யுவதிகளை சந்தேகத்தின்பேரில் மட்டக்களப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
நேற்று இரவு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சென்ற பொலிஸார் இவர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
குறித்த உணவு விடுதியில் கடமையாற்றும் குறித்த பெண்கள் இரவில் விபச்சாரத்துக்கு பயன்படுத்தப்படுவதாக கிடைக்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info