Headlines News :
Home » » கல்முனை மேல்நீதிமன்றக் குற்றவியல் மற்றும் குடியியல் பிரிவுக்கான நீதிபதியாக இளஞ்செழியன்

கல்முனை மேல்நீதிமன்றக் குற்றவியல் மற்றும் குடியியல் பிரிவுக்கான நீதிபதியாக இளஞ்செழியன்

Written By sakara on Sunday, February 23, 2014 | 6:55 AM

இலங்கை அர­சியல மைப்பு சட்ட ஏற்பாடு­களின் படி நீதி­பதி இளஞ்­செ­ழியன் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­யாக ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவினால் நிய மிக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 10ஆம் திகதி ஜனா­தி­ப­தி­யி­ட­மி­ருந்து நியமனக் கடி­தத்தைப் பெற்றுக் கொண்டார்.
இவர் கல்­முனை மேல்­நீ­தி­மன்றக் குற்­ற­வியல் மற்றும் குடி­யியல் பிரி­வுக்­கான நீதி­ப­தி­யாக பிர­தம நீதி­ய­ரசர் மொஹான் பீரிஸ் முன்­னி­லையில் கடந்த 20 ஆம் திகதி சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து கொண்டார்.
நீதி­பதி இளஞ்­செ­ழியன் எதிர்­வரும் 25ஆம்­ தி­கதி செவ்வாய்க்கிழமை தமது கட மைகளை உத்­தி­யோகபூர்­வ­மாக பொறுப் பேற்­க­வுள்ளார்.
இவர் திரு­கோ­ண­மலை மேல் நீதி­மன்ற ஆணை­யா­ள­ராக 2008–-2010 மற்றும் 2012-2014 ஆண்­டு­களில் கட மையாற்­றினார். இக்­கா­லப்­ப­கு­தியில் பாரிய குற்றச் செயல்கள் கொண்ட 350 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கி யுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info