Headlines News :
Home » , » கிரானில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம்

கிரானில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம்

Written By MARIMUTHTHAN on Tuesday, February 18, 2014 | 3:56 AM

(Rajan) கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் செயலகத்தில் முன்னாள் முதல்வரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில்  கோறளைப்பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், ஏறாவூர்பற்று, கோறளைப்பற்று தெற்கு திவிநெகும திட்ட இணைப்பாளர் ஆ.தேவராஜா அவர்களும் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலின்போது 2014 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவேண்டிய பிரதேச அபிவிருத்திகள் தொடாபாக பல விடயங்கள் பேசப்பட்டன.





Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info