Headlines News :
Home » » ஞாயிறு, போயா தினங்களில் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை

ஞாயிறு, போயா தினங்களில் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை

Written By sakara on Wednesday, March 12, 2014 | 11:15 PM

ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2 மணிவரையிலும் பௌர்ணமி (போயா) தினங்களிலும் பிரத்தியே தனியார் வகுப்புகளை நடத்த அரசாங்கம் தடை விதித்துள்ளது. 

இதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அனைத்து ஆளுநர்களுக்கும், முதலமைச்சர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


மேற்படி விடயம் உள்ளடக்கப்பட்ட அறிவித்தல் கடிதங்கள், பிரதமர் தி.மு.ஜயரத்னவினால் கைச்சாத்திடப்பட்டு மேற்கண்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info