வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் இருந்து 18 மாணவர்கள் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதுடன் 18 மாணவர்கள் எட்;டுப்பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதாகவும் 14 மாணவர்கள் 7 பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் .
இதே வேளை சித்தி பெற்ற மாணவர்களை அதிபர் சந்தித்து பல்கலைக்கழகத்திற்கு
அனுமதி பெறக்கூடிய பாடங்களை க.பொ.தராதர உயர்தரத்தில் தெரிவு செய்ய வேண்டுமெனவும் தெரிவித்தார்.
இப்பாடசாலையின் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பெற்றார்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் கல்வித் திணைக்கள உயரதிகாரிகள்
அனைவரினதும் சிறப்பான செயற்பாடுகளே இப்பாடசாலையின் வெற்றிக்குக் காரணமென அதிபர் தெரிவித்தார்.
Post a Comment