Headlines News :
Home » » மட்டு மாநகர கபையினரால் மட்டு நகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு

மட்டு மாநகர கபையினரால் மட்டு நகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு

Written By sakara on Monday, April 28, 2014 | 8:14 PM

மட்-மாகர சபையினரால் நகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டம்  மாநகர
ஆணையாளர் எம்-. உதயகுமார் தலைமையில் .மணிக்கூட்டு கோபுரத்தை அண்டிய பகுதிகளில் இவ்வேலைத்திட்டம் ஆரம்பமானது.

அழகினை மெருகூட்டக்கூடிய வகையில் 200 மரக்கன்றுகள்  பூ மரக்கன்றுகள்; ​நேற்று நடப்பட்டன.  நகரை மேலும் அழகு படுத்துவதற்காக   நகரிலிருந்து திருமலை வீதியூடாகவும்  கல்முனை வீதியூடாகவும் பூ மரக்கன்றுகள் நடப்படவுள்ளதாகவும் ஆணையாளர் எம்-.உதயகுமார் தெரிவித்தார்

இந்நிகழ்வில் பதில் ஆணையாளர் என்- தனஞ்சயன் மாநகர பொறியியலாளர் பி-.அச்சுதன் நிருவாக உத்தி யோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.







Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info