Headlines News :
Home » » மட்டு மாநகர சபையினரால் கல்லடி கடற்கரை துப்பரவு செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டது

மட்டு மாநகர சபையினரால் கல்லடி கடற்கரை துப்பரவு செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டது

Written By சித்தேஸ் on Sunday, May 11, 2014 | 11:47 PM

சுற்றுலா பிரதேசமான கல்லடி கடற்கரை பகுதி மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் திரு.மா.உதயகுமார் தலைமையில் இன்று (12.05.2014) மாநகர உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களால் துப்பரவு செய்யப்பட்டது. சுனாமி அனர்த்தம் மூலம் மண்ணிற்குள் புதையுண்டிருந்த கட்டட சிதைவுகள் அகற்றப்பட்டதுடன் பிளாஸ்டிக் போத்தல்கள், கண்ணாடிப் போத்தல்கள் மற்றும் பற்றைகளும் அகற்றப்பட்டன. மேலும், அப்பகுதி வர்ணம் பூசி அழகுபடுத்தப்பட்டு  சுற்றுலாப் பயனிகளுக்கு ஏற்ற வகையில் மேலதிகமாக மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டு கடற்கரை நிலம் குழிகள் இன்றி சீராக்கப்பட்டது.








Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info