Headlines News :
Home » , » பாற்குடப் பவனி நிகழ்வு - 2013

பாற்குடப் பவனி நிகழ்வு - 2013

Written By AKSHAYAN on Tuesday, October 29, 2013 | 7:13 PM

சித்தாண்டி - மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் கேதார கெளரி விரத நிகழ்வுகளை முன்னிட்டு இன்று (29.10.2013) பாற்குடப் பவனி நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. ஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வானது சித்தாண்டி சித்திரவேலாயுதர் பெருமான் ஆலயத்தில் காலை 8.00 மணியளவில் ஆரம்பித்து, பிரதான வீதியை அடைந்து அங்கிருந்து காளிகோவில் வீதியூடாக ஆலயத்தை அடைந்தது. 

ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட திருக்கேதார கெளரி அம்பாள் ஆலயத்தில் பாலாபிசேம் செய்யப்பட்டது.  இந்நிகழ்வில் பெருமளவிலான பக்கதர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள்.



















Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info