வந்தாறுமூலையில் இன்றையதினம் (13.10.2013) பிற்பகல் ஏற்பட்ட விபத்தொன்றில் சுமார் 45 வயதுடை குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.றிதிதென்ன பிரதேசத்து இலங்கைப் போக்குவரத்து பஸ் ஒன்று சைக்கிளில் வந்தவரான வந்தாறுமூலையை பிறப்பிடமாகவும் , ஈரலக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் - உதயகுமார் என்ற நபரே ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வந்தாறுமூலை பொதுச்சந்தைக்கு அருகாமையில் நிகழ்ந்த இவ்விபத்தில் அருகில் இருந்த முச்சக்கரவண்டியொன்றும் சேதமடைந்துள்ளது.
(தகவல் மற்றும் படங்கள்:- சுதாகரன், வந்தாறுமூலை)
.jpg)
Post a Comment