கோறளைப்பற்று
தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பேரில்லாவெளி - கூழாவடி
பகுதியில் யானை ஒன்று ஆபத்தான நிலையில் கடந்த சில தினங்களாக விழுந்து
கிடந்தது.
ஆபத்தான
நிலையில் விழுந்து கிடந்த யானை தற்போது உயிரிழந்துள்ளதாகவும், நாளைய தினம்
அந்த யானையை எரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்
அங்கிரந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(தகவல்:- செல்வம், கூழாவடி)



Post a Comment