Headlines News :
Home » » கலைத்துறையில் மாவட்டத்தில் வின்சன்ட் மாணவி சாதனை –வறுமை கல்விக்கு தடையில்லையென நிரூபித்தார்

கலைத்துறையில் மாவட்டத்தில் வின்சன்ட் மாணவி சாதனை –வறுமை கல்விக்கு தடையில்லையென நிரூபித்தார்

Written By sakara on Sunday, December 22, 2013 | 7:42 AM

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் கலைத்துறையில் கா.பொ.த.உயர் தரத்தில் தோற்றிய மேகானந்தன் சுருதினி என்ற மாணவி மூன்று ஏ சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் முதல் இடத்தினைப்பெற்றுள்ளார்.

மிகவும் வறுமை நிலையில் உள்ள குடும்பத்தில் உள்ள இந்த மாணவி சாதனை படைத்துள்ளதானது கற்பதற்கு வறுமை தடையில்லையென்பதை காட்டி நிற்கின்றது.


இலர் பிரபல ஆசிரியர் எஸ்.எஸ் அமல் சேர் அவர்களிடம் தமிழ் கற்ற மாணவி ஆவார்.
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info