1.06.2011ம் வருடம் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான
சி.சந்திரகாந்தன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட அக்குறானை
பாடசாலையின் புதிய கட்டிட திறப்பு விழாவும் 1-வது இல்ல மெய்வல்லுனர்
விளையாட்டு விழாவுமே இன்று நடைபெற்றது. மிக நீண்ட தூரம் பயணித்து அக்குறானை
பிரதேச மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலையிலையே 1999ம் ஆண்டு தொடக்கம்
கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் புதிய பாடசாலை திறப்பதற்கான அனுமதி
கிடைக்கப்பெற்றிருக்கவில்லை. பின் முன்னாள் முதலமைச்சரின் முயற்சியின்
பலனாக 2011ம் வருடம் இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்று பாடசாலை
ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
Home »
ALL
,
மட்டக்களப்பு
» அக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும் , மெய்வல்லுனர் விளையாட்டு விழாவும்
அக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும் , மெய்வல்லுனர் விளையாட்டு விழாவும்
Written By MARIMUTHTHAN on Saturday, February 22, 2014 | 3:41 AM
Labels:
ALL,
மட்டக்களப்பு
Post a Comment