Headlines News :

    பார்வையாளர்கள்

    Showing posts with label கவிதை. Show all posts
    Showing posts with label கவிதை. Show all posts

    கமலினி அக்காவுக்கு பேஸ் புக்கில் கவிதை!

    ஊமையாக மாறிய அறிவிப்பாளர், தாயாக மாறிய மகன்! என்கிற தலைப்பில் தாய்நாடு தளத்தில் அறிவிப்பாளர் கமலினி செல்வராசனின் இன்றைய அவல நிலை தொடர்பாக வெளியான செய்தி பல்லாயிரம் வாசகர்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது.
    இவருக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுக்கின்றமைக்கு குறிப்பாக மருத்துவ தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கின்றமைக்கு சில நல்ல உள்ளங்களும் முன்வந்து உள்ளன.
    தாய்நாடு செய்தியை வாசித்த விநாயகமூர்த்தி விஜய் என்கிற அன்பர் பேஸ் புக் சமூக இணைப்புத் தளத்தில் ஆற்றாமையை கவிதையாக பதிவு செய்து சென்று உள்ளார். படித்துப் பாருங்கள்.


    எட்டு திசையும்
    தொட்டு சென்ற
    குரல் ,,,
    விட்டு போனதும்
    விழிகள் தேடிய
    முகம் ,,,
    மெல்லிய ஓசையில்
    மேனி சிலுக்க வைக்கும்
    தமிழ் ,,,
    மாலை பொழுதில்
    மனங்களில்
    மாளிகை கொள்ளும்
    மங்கை நீங்கள் ,,,,,
    சோகங்கள் நெருங்க
    சோர்வும் உங்களில்
    தொடர ,,,
    கூடிய கூட்டமெல்லாம்
    கூடு விட்டு பிரிய ,,,,
    கவலையும் கண்ணீரும்
    உங்களில் காண ,,,
    கஷ்டமா உள்ளது
    கமலினி அக்காவுக்கா இது என்று ,,,,,,

    ஏன் இந்த மாற்றம் காதலா!

    ஏன் இந்த மாற்றம் காதலா!
    உன் கண்ணுக்குள் ஏன் இந்த சோகம்..
    உன் கன்னத்தில் ஏன் இந்த ஈரம்.....

    யாரும் வஞ்சித்தால் கூட கலங்கிடாதவன் நீ..?
    இன்று உன் நெஞ்சத்தில் வந்த சோகம் என்ன?

    என் உயிர் நீங்கும் வரை
    உன் அந்த புன்னகையை
    மட்டும் நான் பார்த்துதான்
    என் ஆவி திறக்க ஆசை படுகிறேன்..................

    நீ என்னை மறந்தாலும் பெரிதல்ல
    உன் இந்த  சோகத்தை மறந்து  விடு.........................

    செல்வி நிலாந்தியின் கவிதைகள்

     

    Cricket Live

    • Tamil News
    • O/L, A/L
    • Application Soft ware

    Popular Posts

    Support : Batticaloa | News | Guide Notion Campus
    Copyright © 2011. menagam.com - All Rights Reserved
    Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
    Proudly powered by www.thedal.info